கோவை: மதுப் பிரியர்கள் கூடாரமாக மாறிய கிணத்துக்கடவு ரயில் நிலைய சாலையால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை: மதுப் பிரியர்கள் கூடாரமாக மாறிய கிணத்துக்கடவு ரயில் நிலைய சாலையால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் கொரோனா தொற்று காரணமாக ரயில்கள் இயக்காமல் உள்ளது.
இதனால் ரயில் நிலையம் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில், கிணத்துக்கடவில் இருந்து கிணத்துக்கடவு ரயில் நிலையம் செல்லும் சாலை இருபுறமும் முட்புதர் ஆக காட்சி அளிக்கிறது.
முட்புதராகக் காட்சியளிக்கும் இந்த சாலையை மதுப் பிரியர்கள் மது குடிப்பகமாக தற்போது மாற்றியுள்ளனர்.

இரவு நேரத்தில் மது பாட்டில் வாங்கி வரும் மது பிரியர்கள் ரயில்நிலையம் சாலையில் மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு செல்கின்றனர்.
இதனால் அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே முட்புதர்களை அகற்றி அப்பகுதியில் மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் கொரோனா தொற்று காரணமாக ரயில்கள் இயக்காமல் உள்ளது.
இதனால் ரயில் நிலையம் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில், கிணத்துக்கடவில் இருந்து கிணத்துக்கடவு ரயில் நிலையம் செல்லும் சாலை இருபுறமும் முட்புதர் ஆக காட்சி அளிக்கிறது.
முட்புதராகக் காட்சியளிக்கும் இந்த சாலையை மதுப் பிரியர்கள் மது குடிப்பகமாக தற்போது மாற்றியுள்ளனர்.
இரவு நேரத்தில் மது பாட்டில் வாங்கி வரும் மது பிரியர்கள் ரயில்நிலையம் சாலையில் மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு செல்கின்றனர்.
இதனால் அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே முட்புதர்களை அகற்றி அப்பகுதியில் மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.