மது, புகையிலை, லாட்டரி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் அளிக்க வாட்ஸ்அப் எண் - மாவட்ட எஸ். பி தகவல்

கோவை: கோவை மாவட்ட காவல் துறை சார்பாக நேற்று நடைபெற்ற பல்வேறு சோதனைகளில் புகையிலை சூதாட்டம், லாட்டரி, கஞ்சா உட்பட 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட காவல் துறை சார்பாக நேற்று நடைபெற்ற பல்வேறு சோதனைகளில் புகையிலை சூதாட்டம், லாட்டரி, கஞ்சா உட்பட 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 17 மது பாட்டில்கள், 15 லிட்டர் கள், ஊரல் - 78 லிட்டர் பறிமுதல் செய்யபட்டு நான்கு பேர் கைது செய்யபட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகையிலை வழக்குகள்

பதிவு செய்யப்பட்ட வழக்குகள் - 10

கைது செய்யப்பட்ட எதிரிகள் - 10

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் விபரம் - 15.703 kg

லாட்டரி சீட்டு வழக்குகள்

பதிவு செய்யப்பட்ட வழக்குகள் -2

கைது செய்யப்பட்ட எதிரிகள் -2

பறிமுதல் விபரம்: ரூபாய் 1550/-

வழக்குகள்: 1

கைது எதிரிகள்: 1

பறிமுதல் விபரம்: ரூ.27,800/-

மேற்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை, 7708100100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் வெளியிடப்படாத என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...