கோவை: வால்பாறை அரசுப் போக்குவரத்துக் கழக அ.ம.மு.க கட்சியினர் நகரச் செயலாளர் மயில் கணேசன் முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்தனர்.
கோவை: வால்பாறை அரசுப் போக்குவரத்துக் கழக அ.ம.மு.க கட்சியினர் நகரச் செயலாளர் மயில் கணேசன் முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு கட்சியினர் அ.தி.மு.க வில் இணைந்து வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக வால்பாறை அரசு போக்குவரத்துக் கழக பணியாளர் ராஜ்குமார் மற்றும் நடத்துனர் அ.ம.மு.கழகத்தில் இருந்து விலகினார்.

இதனிடையே, தாய் கழகமான அ.அ.தி.மு.க கழகத்தில் போக்குவரத்துக் கழக இந்நாள் மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் நகர கழக பொறுப்பாளர்கள் தலைமையில் வால்பாறை அ.இ.அ.தி.மு.க நகரக் கழக செயலாளர் மயில் கணேசன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

இவர்களுக்கு நகரச் செயலாளர் மயில் கணேசன் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் நகரச் செயலாளர் மயில் கணேசன், பொன் கணேஷ், வழக்கறிஞர் ஆர்.ஆர் பெருமாள் ஏக.சிவநாதன் உட்படப் பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு கட்சியினர் அ.தி.மு.க வில் இணைந்து வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக வால்பாறை அரசு போக்குவரத்துக் கழக பணியாளர் ராஜ்குமார் மற்றும் நடத்துனர் அ.ம.மு.கழகத்தில் இருந்து விலகினார்.
இதனிடையே, தாய் கழகமான அ.அ.தி.மு.க கழகத்தில் போக்குவரத்துக் கழக இந்நாள் மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் நகர கழக பொறுப்பாளர்கள் தலைமையில் வால்பாறை அ.இ.அ.தி.மு.க நகரக் கழக செயலாளர் மயில் கணேசன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.
இவர்களுக்கு நகரச் செயலாளர் மயில் கணேசன் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் நகரச் செயலாளர் மயில் கணேசன், பொன் கணேஷ், வழக்கறிஞர் ஆர்.ஆர் பெருமாள் ஏக.சிவநாதன் உட்படப் பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.