கோவை: கோவை, பாப்பநாயக்கன் பாளையம் பாரதியார் சாலையில் உள்ள பாரதி சமூக அறக்கட்டளை அலுவலகத்தில், இன்று அறக்கட்டளையின் மாதந்திர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை, பாப்பநாயக்கன் பாளையம் பாரதியார் சாலையில் உள்ள பாரதி சமூக அறக்கட்டளை அலுவலகத்தில், இன்று அறக்கட்டளையின் மாதந்திர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இன்று, கோவை பாரதி சமூக அறக்கட்டளையின் மாதந்திர ஆலோசனை கூட்டம், பாப்பநாயக்கன் பாளையம் பாரதியார் சாலையில் உள்ள பாரதி சமூக அறக்கட்டளை அலுவலகத்தில், காலை 10 மணியளவில் தலைவர், திராவிடமணியின் தலைமையில், இரத்த தான இயக்கத் தலைவர், ரகுபதி முன்னிலையிலும் நடைபெற்றது. இதில், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, அறக்கட்டளையின் உறுப்பினர் இருகூர் பகுதியைச் சார்ந்த, மூர்த்தி, பாரதி இரத்ததான இயக்க செயலாளாராக நியமித்து, பொன்னாடை அணிவித்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், அறக்கட்டளையின் சார்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாரதி சமூக அறக்கட்டளை இரத்ததான இயக்கத்தின் சார்பாக, இரத்ததானம் அளித்த, நன்கொடையாளர்களுக்கு பாரதி இரத்ததான இயக்கத்தின் சார்பாக, குருதி கொடை வள்ளல் பாராட்டு சான்றிதழ்களை, பாரதி இரத்ததான இயக்கத்தலைவர், ரகுபதியும், பாரதி இரத்ததான இயக்க செயலாளர், மூர்த்தியும் வழங்கினர்.

ஆலோசனை கூட்டத்திற்கு, பூந்தளிர் திட்ட, தலைவர், திருமதி சரோஜினி அம்மாள், பூந்தளிர் திட்ட செயலாளர், திருமதி சசிகலா, பாரதி சமூக அறக்கட்டளை துணைத்தலைவர், வினோத்குமார், அறக்கட்டளை செயலாளர், சரத்குமார், அறக்கட்டளை உறுப்பினர்கள், தமிழ்ச்செல்வன், பிரதீப், ஜீவானந்தம், குமார், திருமதி கோகிலா ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக, ஒருங்கிணைப்பாளர், சுபாஷ் நன்றி கூறினார்.

இன்று, கோவை பாரதி சமூக அறக்கட்டளையின் மாதந்திர ஆலோசனை கூட்டம், பாப்பநாயக்கன் பாளையம் பாரதியார் சாலையில் உள்ள பாரதி சமூக அறக்கட்டளை அலுவலகத்தில், காலை 10 மணியளவில் தலைவர், திராவிடமணியின் தலைமையில், இரத்த தான இயக்கத் தலைவர், ரகுபதி முன்னிலையிலும் நடைபெற்றது. இதில், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, அறக்கட்டளையின் உறுப்பினர் இருகூர் பகுதியைச் சார்ந்த, மூர்த்தி, பாரதி இரத்ததான இயக்க செயலாளாராக நியமித்து, பொன்னாடை அணிவித்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், அறக்கட்டளையின் சார்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாரதி சமூக அறக்கட்டளை இரத்ததான இயக்கத்தின் சார்பாக, இரத்ததானம் அளித்த, நன்கொடையாளர்களுக்கு பாரதி இரத்ததான இயக்கத்தின் சார்பாக, குருதி கொடை வள்ளல் பாராட்டு சான்றிதழ்களை, பாரதி இரத்ததான இயக்கத்தலைவர், ரகுபதியும், பாரதி இரத்ததான இயக்க செயலாளர், மூர்த்தியும் வழங்கினர்.
ஆலோசனை கூட்டத்திற்கு, பூந்தளிர் திட்ட, தலைவர், திருமதி சரோஜினி அம்மாள், பூந்தளிர் திட்ட செயலாளர், திருமதி சசிகலா, பாரதி சமூக அறக்கட்டளை துணைத்தலைவர், வினோத்குமார், அறக்கட்டளை செயலாளர், சரத்குமார், அறக்கட்டளை உறுப்பினர்கள், தமிழ்ச்செல்வன், பிரதீப், ஜீவானந்தம், குமார், திருமதி கோகிலா ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக, ஒருங்கிணைப்பாளர், சுபாஷ் நன்றி கூறினார்.