வால்பாறை தமிழ்நாடு தேயிலைத் தோட்டம் கழகம் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு அமைச்சர் மாஸ்க் மற்றும் சேனிடைசர் வழங்கினார்..!

கோவை: வால்பாறைக்கு வருகை தந்த செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தமிழ் நாடு தேயிலைத் தோட்டம் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு மாஸ்க் மற்றும் சேனிடைசர் வழங்கி கொரோனா பெருந்தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கோவை: வால்பாறைக்கு வருகை தந்த செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தமிழ் நாடு தேயிலைத் தோட்டம் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு மாஸ்க் மற்றும் சேனிடைசர் வழங்கி கொரோனா பெருந்தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு நாட்களாக அணைகளை ஆய்வு செய்து கொண்டிருக்கும் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், வால்பாறை பகுதியில் உள்ள தமிழ் நாடு தேயிலை தோட்டம் கழகம், சின்கோனா எஸ்டேட்டுக்கு உட்பட்ட தமிழ்நாடு தோட்டத் தொழிற்சாலைகளை பார்வையிட்டார். அங்கு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு முன்னாள் நகரமன்றத் தலைவர் கோழிகடை கணேசன் ஏற்பாட்டில் மாஸ்க், கை குளோஸ், சேனிடைசர் ஆகியவைகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் சமீரன், துணை ஆட்சியர் தாக்கரே, சுபம் ஞானதேவ்ராவ், தமிழ் நாடு தோட்டம் மேலாளர் விக்ரம், முன்னாள் நகர மன்றத் தலைவர் கோழிகடை கணேசன், பொறுப்பாளர் பால்பாண்டி, திருப்பூர் மாவட்ட செயலாளர் பத்துமானந்தான், ஜே.பி.ஆர்.சின்கோனா, முன்னாள் கவுன்சிலர் சுதாகர், பாலாஜி ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...