கோவை: பிஜேபியின் தமிழக மாநில தலைவராக அண்ணாமலை IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை, பொள்ளாச்சியில் அக்கட்சியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
கோவை: பிஜேபியின் தமிழக மாநில தலைவராக அண்ணாமலை IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை, பொள்ளாச்சியில் அக்கட்சியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
பிஜேபி தமிழக மாநில தலைவராகப் பதவி வகித்து வந்த எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை அடுத்து, தற்போது அண்ணாமலை IPS பாஜகவின் தமிழக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட பிஜேபி சார்பில் மாவட்டத் தலைவர் வசந்தராஜன் தலைமையில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு அண்ணாமலை IPS மாநில தலைவராக நியமித்ததற்கு நன்றி தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
பிஜேபி தமிழக மாநில தலைவராகப் பதவி வகித்து வந்த எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை அடுத்து, தற்போது அண்ணாமலை IPS பாஜகவின் தமிழக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட பிஜேபி சார்பில் மாவட்டத் தலைவர் வசந்தராஜன் தலைமையில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு அண்ணாமலை IPS மாநில தலைவராக நியமித்ததற்கு நன்றி தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.