கிணத்துக்கடவிலுள்ள தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசங்களை எம்எல்ஏ செ.தாமோதரன் வழங்கினார்.
கோவை: கிணத்துக்கடவு தொகுதி போத்தனூர் பகுதி தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசங்களை எம்எல்ஏ செ.தாமோதரன் வழங்கினார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட போத்தனூர் கோண வாய்க்கால் பகுதியில் இன்று தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் போத்தனூர் பகுதி கழக செயலாளர் ரஃபிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட போத்தனூர் கோண வாய்க்கால் பகுதியில் இன்று தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் போத்தனூர் பகுதி கழக செயலாளர் ரஃபிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.