கோவை தேன்கனிக்கோட்டையில் தமிழக விவசாயிகள் சங்க கூட்டம்... 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தீர்மானம்..!

கோவை: தேன்கனிக்கோட்டையில் நடந்த தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில், 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு, ஓய்வூதியம் வழங்க வேண்டும்... வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: தேன்கனிக்கோட்டையில் நடந்த தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில், 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு, ஓய்வூதியம் வழங்க வேண்டும்... வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேன்கனிக்கோட்டையில் உழவர் தினம் முன்னிட்டு, தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. மாநில துணை செயலாளர் கோணப்பன் தலைமை வகித்தார். இணை செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 1970 முதல், 1980 வரை, இலவச மின்சார போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இலவச மின்சார திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயம் சார்ந்த கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மேற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் சுப்பிரமணி, கிழக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...