தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலம் விரைவில் கோவை மாநகரில் புதிய படகு இல்லம் செயல்படுத்த மாவட்ட சுற்றுலா அலுவலர் T.அரவிந்தகுமார் ஆய்வு..!

கோவை: தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை, TamilNadu Tourism Development Corporation மூலம் விரைவில் கோவை மாநகரில் புதிய படகு இல்லம் (Boathouse) செயல்படுத்த மாவட்ட சுற்றுலா அலுவலர்(District Tourism officer) T.அரவிந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை, TamilNadu Tourism Development Corporation மூலம் விரைவில் கோவை மாநகரில் புதிய படகு இல்லம் (Boathouse) செயல்படுத்த மாவட்ட சுற்றுலா அலுவலர்(District Tourism officer) T.அரவிந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கோவையில் உள்ள பெரியகுளம் மற்றும் வாலாங்குலம் பகுதிகளில் I Love Kovai, என்ற ‘செல்பி' கார்னர், இரவில் மிளிரும் வகையில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.



நடைபாதை, நடைப்பயிற்சிக்கான வழி, சைக்கிள் பாதை, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், திறந்தவெளி அரங்கம், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கான தனியிடம், உணவகம் என பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்று முதல் அனைத்து SmartCity திட்டங்களும் கோவையில், அப்போதைய மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் மூலம் திறக்கப்பட்டன. எனவே, அங்கே படகு இல்லம் செயல்படுத்த ஆய்வு நடைபெற்றுள்ளது.



விரைவில் படகு இல்லம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.



இந்த ஆய்வின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் இமயவரம்பன், வெங்கடேசன், உதயசங்கர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...