கோவை: கோவை சிறுமுகை பகுதியில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, அவுட்டு காய் தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை: கோவை சிறுமுகை பகுதியில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, அவுட்டு காய் தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிறுமுகை சரக வனத்துறை அதிகாரிகள் இன்று காலை தேன் கல்கருட அருகே வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, செல்வன் என்பவரின் தோட்டத்தில் சந்தேகப்படும் வகையில் மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரிக்கும் பொழுது, மூன்று நபர்களிடம் 17 அவுட்டு காய் இருந்துள்ளது. விசாரணையில் மேற்படி அவுட்டுக்காயை காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
பின்னர், இது தொடர்பாக கோவை மாவட்டம், சிறுமுகை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அதில் தொடர்புடைய 1. மார்ட்டின், 2. செல்வம் @செல்வராஜ், 3. சிலுவை முத்து ஆகியோரை செய்து சிறையில் அடைத்தனர்.
மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அரடவர்கள் எச்சரித்துள்ளார்.
இது சம்பந்தமாகப் பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் 9498181212 என்ற தொலைபேசி எண்ணிற்கும், 7708100100 என்றால் வாட்ஸ்அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் இரகசியங்கள் காக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிறுமுகை சரக வனத்துறை அதிகாரிகள் இன்று காலை தேன் கல்கருட அருகே வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, செல்வன் என்பவரின் தோட்டத்தில் சந்தேகப்படும் வகையில் மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரிக்கும் பொழுது, மூன்று நபர்களிடம் 17 அவுட்டு காய் இருந்துள்ளது. விசாரணையில் மேற்படி அவுட்டுக்காயை காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
பின்னர், இது தொடர்பாக கோவை மாவட்டம், சிறுமுகை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அதில் தொடர்புடைய 1. மார்ட்டின், 2. செல்வம் @செல்வராஜ், 3. சிலுவை முத்து ஆகியோரை செய்து சிறையில் அடைத்தனர்.
மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அரடவர்கள் எச்சரித்துள்ளார்.
இது சம்பந்தமாகப் பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் 9498181212 என்ற தொலைபேசி எண்ணிற்கும், 7708100100 என்றால் வாட்ஸ்அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் இரகசியங்கள் காக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.