கோவை: கோவை கிணத்துக்கடவு தொகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை கிணத்துக்கடவு தொகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தொகுதியில் இன்று செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஓரட்டுகுப்பை அரசு பள்ளியிலும், மதுக்கரை பேரூராட்சிக்குட்பட்ட குரும்பபாளையம் பகுதியிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தடுப்பூசி முகாமில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களிடம் சமூக இடைவெளிவிட்டு நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தொகுதியில் இன்று செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஓரட்டுகுப்பை அரசு பள்ளியிலும், மதுக்கரை பேரூராட்சிக்குட்பட்ட குரும்பபாளையம் பகுதியிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தடுப்பூசி முகாமில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களிடம் சமூக இடைவெளிவிட்டு நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.