கோவையில் முன்விரோதம் காரணமாக வாலிபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் கைது!

கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக வாலிபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக வாலிபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை அடுத்த சின்னவேடம்பட்டி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் சிபி (18). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது.

இந்நிலையில் சிபி தனது நண்பர் சாமுவேலின் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சிலர் சிபியிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கினர்.

இதைப்பார்த்த, சிபியி நண்பர்கள் சாமுவேல், நவீன் ஆகியோர் அவர்களை பிடித்து பதிலுக்கு தாக்கினர். இது தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரைச் சேர்ந்த பால் ஜார்வின் (19), அம்மன் நகரைச் சேர்ந்த கதிர் (18), சிவானந்த புரத்தைச் சேர்ந்த லிதினோ (16) ஆகிய 3 பேரையும் மற்றொரு தரப்பில் (சிபி 18), சுப்பிரமணியம் நகரைச் சேர்ந்த சாமுவேல் (18) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...