வால்பாறை அரசு மருத்துவமனை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்!

கோவை: வால்பாறை அரசு மருத்துவமனை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.


கோவை: வால்பாறை அரசு மருத்துவமனை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா பெரும் தொற்று அதிகரித்து வந்த நிலையில், தமிழக அரசு முழு ஊரடங்கு விதித்தும் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து தனிநபர் இடைவெளி கடைபிடிக்க வேண்டும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், பொது இடங்களில் மக்கள் கூடக் கூடாது போன்ற நடவடிக்கைகளை வலியுறுத்தி வந்தது.

கோவை, அனைவருக்கும் கட்டாய தடுப்பூசி அளிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வந்த நிலையில், நகராட்சி நிர்வாகங்கள் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களை கிருமி நாசினி கொண்டு மருந்து தெளித்து கொரோனா தொற்று பரவாமல் தடுத்து வருகின்றனர்.



இந்த நிலையில், வால்பாறை பகுதியில் நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் அறிவுறுத்தலின்படி, வால்பாறை அரசு மருத்துவமனை சுகாதார நிலையம் மருத்துவமனை ஆகியவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

வாகனத்தின் மூலம் மருத்துவமனையில் புறநோயாளிகள் வரும் இடங்கள், உள்நோயாளிகள் அறை, மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வாகனங்கள் போன்றவைகளுக்கும் மருந்து தெளிக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...