வால்பாறையில் சாலைகளில் பாதுகாப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்!

கோவை: வால்பாறையில் சாலைகளில் பாதுகாப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: வால்பாறையில் சாலைகளில் பாதுகாப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வரை 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை சாலை உள்ளது. இந்த சாலைகளில் பாதுகாப்பு சுவர் அமைத்தல், சாலை விரிவாக்கம் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, சாலைகளில் பாதுகாப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலைகளின் இரு பகுதி ஓரங்களிலும் மத்தியிலும் ரப்பர் கலவையிலான வெள்ளை பெயிண்டில் கோடுகள் அடிக்கப்பட்டு வருகின்றது.



மேலும், நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடைகளை அடையாளம் காணும் வகையில் அங்கும் வெள்ளை பெயிண்ட்களால் கட்டம் போட்டு காண்பிக்கப்படுகிறது. இப்பணிக்கு நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.



இப்பணியில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததார தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....