கோவை: வால்பாறை அருகே குடியிருப்புக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பது, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதை அறிந்த மக்கள் அச்சம் கொண்டிருக்கின்றனர்.
கோவை: வால்பாறை அருகே குடியிருப்புக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பது, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதை அறிந்த மக்கள் அச்சம் கொண்டிருக்கின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். வால்பாறை அருகே ஆயற்பாடி எஸ்டேட் பகுதியில் குடியிருப்புக்குள் சிறுத்தை நுழைந்து வீட்டின் முன்பு தண்ணீர் குடித்து விட்டு சென்று உள்ளது அப்பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது இது அப்பகுதியில் உள்ள இணையதளங்களில் பரவியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிந்து சிறுத்தை குடியிருப்புகளில் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். வால்பாறை அருகே ஆயற்பாடி எஸ்டேட் பகுதியில் குடியிருப்புக்குள் சிறுத்தை நுழைந்து வீட்டின் முன்பு தண்ணீர் குடித்து விட்டு சென்று உள்ளது அப்பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது இது அப்பகுதியில் உள்ள இணையதளங்களில் பரவியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிந்து சிறுத்தை குடியிருப்புகளில் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.