கோவை கிணத்துக்கடவு சொலவம்பாளையம் ஊராட்சியில் தடுப்பூசி முகாம்!

கோவை: கோவை கிணத்துக்கடவு சொலவம்பாளையம் ஊராட்சியில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை, கிணத்துக்கடவு சொலவம்பாளையம் ஊராட்சியில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கிராமங்களில் முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கலாம்பாளையம் அரசுப்பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.



இதனையடுத்து, இந்த முகாமில் அப்பகுதியை சேர்ந்த 400 பேருக்கு டோக்கன் வழங்கபட்டு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.



மேலும், இந்த தடுப்பூசி முகாமை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....