கோவை: தடுப்பூசி இருப்பு இல்லாததால் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
கோவை: தடுப்பூசி இருப்பு இல்லாததால் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஜூன் 28ம் தேதி வரை சுகாதாரத்துறை சார்பில் முகாம்கள் நடத்தி கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஆனால், இருப்பு இல்லாததால் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் ஜூன் 29 மற்றும் ஜூன் 30ம் தேதியான இன்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கிராமப்பகுதிகளில் தற்போது கொரோனா தடுப்பூசி போட மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி அடிக்கடி நிறுத்தி வைப்பதால் மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஜூன் 28ம் தேதி வரை சுகாதாரத்துறை சார்பில் முகாம்கள் நடத்தி கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஆனால், இருப்பு இல்லாததால் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் ஜூன் 29 மற்றும் ஜூன் 30ம் தேதியான இன்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கிராமப்பகுதிகளில் தற்போது கொரோனா தடுப்பூசி போட மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி அடிக்கடி நிறுத்தி வைப்பதால் மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.