கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட தீவிர தூய்மைப் பணிகளின் காரணமாக 701.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட தீவிர தூய்மைப் பணிகளின் காரணமாக 701.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் வகையில் நீண்ட நாட்களாகத் தேங்கியிருந்த கழிவுகள், குப்பைகளை அகற்ற கடந்த 18.06.2021 முதல் 25.06.2021 வரை மேற்கொண்ட தீவிர தூய்மைப் பணிகள் (Mass Cleaning) மூலம் மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் 1 மண்டலத்திற்கு 3 இடங்கள் என 7 நாட்கள் நடைபெற்ற தூய்மைப் பணிகளில் (Mass Cleaning) மொத்தம் 105 இடங்களில் அகற்றப்பட்ட குப்பை கழிவுகள்.
கிழக்கு மண்டலத்தில் 222 டன், மேற்கு மண்டலத்தில் 138 டன், வடக்கு மண்டலத்தில் 172 டன், தெற்கு மண்டலத்தில் 7/0 டன், மத்திய மண்டலத்தில் 99.5 டன் என மொத்தம் 701.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் வகையில் நீண்ட நாட்களாகத் தேங்கியிருந்த கழிவுகள், குப்பைகளை அகற்ற கடந்த 18.06.2021 முதல் 25.06.2021 வரை மேற்கொண்ட தீவிர தூய்மைப் பணிகள் (Mass Cleaning) மூலம் மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் 1 மண்டலத்திற்கு 3 இடங்கள் என 7 நாட்கள் நடைபெற்ற தூய்மைப் பணிகளில் (Mass Cleaning) மொத்தம் 105 இடங்களில் அகற்றப்பட்ட குப்பை கழிவுகள்.
கிழக்கு மண்டலத்தில் 222 டன், மேற்கு மண்டலத்தில் 138 டன், வடக்கு மண்டலத்தில் 172 டன், தெற்கு மண்டலத்தில் 7/0 டன், மத்திய மண்டலத்தில் 99.5 டன் என மொத்தம் 701.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.