கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக கிராமங்களில் முகாம்களை நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக கிராமங்களில் முகாம்களை நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இன்று கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்கு உட்பட்ட சூலக்கல் மற்றும் வடபுதூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சூலக்கல் மற்றும் வடபுதூரில் நடந்த முகாம்களில் 800 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

சூலக்கல் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் வடபுதூர் பகுதியில் நடைபெற்ற முகாமில் திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இன்று கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்கு உட்பட்ட சூலக்கல் மற்றும் வடபுதூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சூலக்கல் மற்றும் வடபுதூரில் நடந்த முகாம்களில் 800 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சூலக்கல் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல் வடபுதூர் பகுதியில் நடைபெற்ற முகாமில் திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.