கோவை: கிணத்துக்கடவு அண்ணாநகரில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் வீட்டிற்குள்ளேயே தவறிவிழுந்து உயிரிழந்தார்.
கோவை: கிணத்துக்கடவு அண்ணாநகரில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் வீட்டிற்குள்ளேயே தவறிவிழுந்து உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் கண்ணன் (வயது 70). இவர் கடந்த 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்குள் இருந்து கழிவறைக்கு நடந்து வந்தபோது தவறிக் கீழே விழுந்து மயக்கமடைந்தார்.
பின்னர், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி முதியவர் கண்ணன் நேற்று இரவு உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் கண்ணன் (வயது 70). இவர் கடந்த 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்குள் இருந்து கழிவறைக்கு நடந்து வந்தபோது தவறிக் கீழே விழுந்து மயக்கமடைந்தார்.
பின்னர், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி முதியவர் கண்ணன் நேற்று இரவு உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.