கோவை: ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பொது மௐக்களுக்கு கொரோனா பெருந்தொற்று தடுப்பு நிவாரண உதவி வழங்க திமுக நிர்வாகிகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் ஆலோசனை வழங்கினார்.
கோவை: ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பொது மௐக்களுக்கு கொரோனா பெருந்தொற்று தடுப்பு நிவாரண உதவி வழங்க திமுக நிர்வாகிகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் ஆலோசனை வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம், கொரோனா பெருந்தொற்று தடுப்பு நிவாரண உதவியாக, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்க, கோவைமாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் 40வது வார்டு, ஆவாரம்பாளையம், வி.ஜி.ராவ் நகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு டோக்கன்களை வழங்குவது சம்பந்தமாக, கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

உடன் பீளமேடு பகுதிக்கழகம் - 2 பொறுப்பாளர் மா.நாகராஜ், வட்டக்கழகப் பொறுப்பாளர் ப.மோகன்ராஜ், டைட்டஸ், கேபிள் சேகர், பன்னீர்செல்வம், சின்னச்சாமி, சம்பத், கொரத்தோட்டம் சரவணன், பாலமுரளிகிருஷ்ணன், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்.

மேலும், 28-6-2021, திங்கட்கிழமை காலை, கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், சிங்காநல்லூர் பகுதிக்கழகம் - 2, 63வது வட்டக்கழக அலுவலகத்தில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்களுடன் இதுகுறித்து கலந்துரையாடினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம், கொரோனா பெருந்தொற்று தடுப்பு நிவாரண உதவியாக, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்க, கோவைமாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் 40வது வார்டு, ஆவாரம்பாளையம், வி.ஜி.ராவ் நகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு டோக்கன்களை வழங்குவது சம்பந்தமாக, கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
உடன் பீளமேடு பகுதிக்கழகம் - 2 பொறுப்பாளர் மா.நாகராஜ், வட்டக்கழகப் பொறுப்பாளர் ப.மோகன்ராஜ், டைட்டஸ், கேபிள் சேகர், பன்னீர்செல்வம், சின்னச்சாமி, சம்பத், கொரத்தோட்டம் சரவணன், பாலமுரளிகிருஷ்ணன், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்.
மேலும், 28-6-2021, திங்கட்கிழமை காலை, கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், சிங்காநல்லூர் பகுதிக்கழகம் - 2, 63வது வட்டக்கழக அலுவலகத்தில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்களுடன் இதுகுறித்து கலந்துரையாடினார்.