திருப்பூர்: திருப்பூரில் பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் தொழிலாளர் நலச்சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வருமான வரி செலுத்தாத தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும், வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும், தொழிலாளர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இலவசமாக தடையின்றி தடுப்பூசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக அனைத்து தொழிற்சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் தொழிலாளர் நலச்சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வருமான வரி செலுத்தாத தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும், வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும், தொழிலாளர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இலவசமாக தடையின்றி தடுப்பூசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக அனைத்து தொழிற்சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.