வால்பாறையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றிவரும் பொதுமக்களை கண்காணிக்க போலீசார் வாகன தணிக்கை!

கோவை: வால்பாறையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றிவரும் பொதுமக்களை கண்காணிக்க போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றிவரும் பொதுமக்களை கண்காணிக்க போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியமான மளிகை காய்கறி பால் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.



இதனிடையே, 10 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டாலும் வால்பாறை பகுதியில் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் அடிக்கடி சுற்றுபவர்கள் உள்ளனர். அதேபோல், பொழுதுபோக்காக சாலையில் நடமாடிக் கொண்டுள்ளனர்வகளும் உள்ளனர்.



இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த வால்பாறை காவல்துறையினர் வால்பாறை தபால் நிலையம், அண்ணா சிலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை வளாகம், ஸ்டான்மோர் சந்திப்பு ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தேவையின்றி சுற்றுபவர்களுக்கு எச்சரிக்கை செய்தும், அடிக்கடி சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...