வால்பாறையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றிவரும் பொதுமக்களை கண்காணிக்க போலீசார் வாகன தணிக்கை!

கோவை: வால்பாறையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றிவரும் பொதுமக்களை கண்காணிக்க போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றிவரும் பொதுமக்களை கண்காணிக்க போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியமான மளிகை காய்கறி பால் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.



இதனிடையே, 10 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டாலும் வால்பாறை பகுதியில் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் அடிக்கடி சுற்றுபவர்கள் உள்ளனர். அதேபோல், பொழுதுபோக்காக சாலையில் நடமாடிக் கொண்டுள்ளனர்வகளும் உள்ளனர்.



இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த வால்பாறை காவல்துறையினர் வால்பாறை தபால் நிலையம், அண்ணா சிலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை வளாகம், ஸ்டான்மோர் சந்திப்பு ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தேவையின்றி சுற்றுபவர்களுக்கு எச்சரிக்கை செய்தும், அடிக்கடி சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...