கொட்டும் மழையில் பொள்ளாச்சியில் முதற்கட்ட கொரோனா நிவாரண தொகையைப் பெற்று சென்ற பொதுமக்கள்..!

பொள்ளாச்சி: கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொள்ளாச்சியில் முதற்கட்ட கொரோனா நிவாரணத் தொகையான ரூ.2000/-த்தை பொதுமக்கள் பெற்றுச் சென்றனர்.


பொள்ளாச்சி: கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொள்ளாச்சியில் முதற்கட்ட கொரோனா நிவாரணத் தொகையான ரூ.2000/-த்தை பொதுமக்கள் பெற்றுச் சென்றனர்.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியத் திட்டமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000/- வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.



முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்ததை அடுத்து, ஏற்கெனவே அதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் இன்று காலை 8 மணி முதல் ரூ.2000/- வழங்கப்பட்டது.



கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியோடு, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வரிசையில் நின்று தொகையைப் பெற்றுச் சென்றனர். கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள தங்களுக்கு இந்த உதவித்தொகை என்பது பேருதவியாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...