பொள்ளாச்சி புதிய அரசு மருத்துவமனை 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் தயாராகிறது!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி புதிய அரசு மருத்துவமனை 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் தயாராகி வருவதாக ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன் தெரிவித்துள்ளார்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி புதிய அரசு மருத்துவமனை 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் தயாராகி வருவதாக ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கடந்த 2009 ஆம் ஆண்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையடுத்து இன்று பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மருத்துவர் குருநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குருநாதன், பொள்ளாச்சியில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனையில் வரும் 18ஆம் தேதி முதல் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் புதிதாக ஏற்படுத்தப்படும். மொத்தம் 200 படுக்கை வசதிகள் ஆக்சிஜன் வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்படும்.

மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பல்நோக்கு பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க புதிதாக பணியாளர்கள் நியமிக்க கூடிய விரைவில் மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்படும்,” என்றார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...