பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே குடும்பத்தினருடன் தொழுகையில் ஈடுபட்டு ரமலான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே குடும்பத்தினருடன் தொழுகையில் ஈடுபட்டு ரமலான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்லாமிய மக்களின் முக்கியப் பண்டிகையாக கருதப்படும் ரமலான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இஸ்லாமிய மக்கள் இன்று வீடுகளிலேயே எளிய முறையில் ரமலான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி பகுதியில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வசிக்கும் குமரன் நகர், கண்ணப்பன் நகர், நேரு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களை அழைத்து சமூக இடைவெளியுடன் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.
கொரோனோ வைரஸ் என்ற கொடிய நோய் இந்த நாட்டை விட்டு அகல வேண்டுமென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளதாகவும், கொரோவை வெல்ல எளிய முறையில் கொண்டாடுவதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.
இஸ்லாமிய மக்களின் முக்கியப் பண்டிகையாக கருதப்படும் ரமலான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இஸ்லாமிய மக்கள் இன்று வீடுகளிலேயே எளிய முறையில் ரமலான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி பகுதியில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வசிக்கும் குமரன் நகர், கண்ணப்பன் நகர், நேரு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களை அழைத்து சமூக இடைவெளியுடன் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.
கொரோனோ வைரஸ் என்ற கொடிய நோய் இந்த நாட்டை விட்டு அகல வேண்டுமென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளதாகவும், கொரோவை வெல்ல எளிய முறையில் கொண்டாடுவதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.