பொள்ளாச்சியில் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே ரமலான் கொண்டாடினர்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே குடும்பத்தினருடன் தொழுகையில் ஈடுபட்டு ரமலான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே குடும்பத்தினருடன் தொழுகையில் ஈடுபட்டு ரமலான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய மக்களின் முக்கியப் பண்டிகையாக கருதப்படும் ரமலான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இஸ்லாமிய மக்கள் இன்று வீடுகளிலேயே எளிய முறையில் ரமலான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



பொள்ளாச்சி பகுதியில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வசிக்கும் குமரன் நகர், கண்ணப்பன் நகர், நேரு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களை அழைத்து சமூக இடைவெளியுடன் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

கொரோனோ வைரஸ் என்ற கொடிய நோய் இந்த நாட்டை விட்டு அகல வேண்டுமென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளதாகவும், கொரோவை வெல்ல எளிய முறையில் கொண்டாடுவதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...