கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் காட்டெருமை உலா வருவதால் மக்கள் அச்சம்!

நீலகிரி: கோத்தகிரி அருகே காட்டெருமை உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


நீலகிரி: கோத்தகிரி அருகே காட்டெருமை உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள வண்டிசோலை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் வாகன போக்கு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் குன்னூர் வண்டிச்சோலை செல்லும் சாலையின் ஓரத்தில் குடியிருப்பு அருகே காட்டெருமை திரிந்ததை பொதுமக்களில் சிலர் கண்டனர்.



நீண்ட நேரம் சாலையின் ஓரத்தில் குடியிருப்பின் அருகில் காட்டெருமை சுற்றித் திரிந்தது. பின்னர் அருகில் உள்ள பாரஸ்டேல்வனப்பகுதிக்குள் சென்றது. பொதுமக்களை தாக்கி அசம்பாவிதம் நடக்கும் முன் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...