கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் காட்டெருமை உலா வருவதால் மக்கள் அச்சம்!

நீலகிரி: கோத்தகிரி அருகே காட்டெருமை உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


நீலகிரி: கோத்தகிரி அருகே காட்டெருமை உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள வண்டிசோலை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் வாகன போக்கு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் குன்னூர் வண்டிச்சோலை செல்லும் சாலையின் ஓரத்தில் குடியிருப்பு அருகே காட்டெருமை திரிந்ததை பொதுமக்களில் சிலர் கண்டனர்.



நீண்ட நேரம் சாலையின் ஓரத்தில் குடியிருப்பின் அருகில் காட்டெருமை சுற்றித் திரிந்தது. பின்னர் அருகில் உள்ள பாரஸ்டேல்வனப்பகுதிக்குள் சென்றது. பொதுமக்களை தாக்கி அசம்பாவிதம் நடக்கும் முன் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...