கோவை அண்ணா பல்கலைக் கழகத்தில் புதிய கொரோனா சிகிச்சை மையம் தொடக்கம்..!

கோவை: கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதியதாக கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 50 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதியதாக கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 50 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில், கொரோனா பெருந்தொற்றுப் பரவல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பி வழிவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், நவாவூரில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில், முதற்கட்டமாக மகளிர் விடுதியில், 100 படுக்கைகளுடன் கூடிய, கொரோனா சிகிச்சை மையம் நேற்று திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, ஏராளமான நோயாளிகள் வந்தனர். முதல்நாளான நேற்று மாலை வரை, 50 பேர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...