கோவையில் கொரோனா பரிசோதனைக்கு புதிய சிறப்பு மையம் திறப்பு!

கோவை: கோவையில் கொரோனா பரிசோதனைக்கு புதிய சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கொரோனா பரிசோதனைக்கு புதிய சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ்‌ தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை அரசு பொது மருத்துவமனையில்‌ செயல்பட்டு வந்த கொரோனா சிறப்பு வார்டில்‌, பொதுமக்கள்‌ கூட்டம்‌ கூடுவதை தவிர்க்கும்‌ பொருட்டு, இருமல்‌, காய்ச்சல்‌, சளி போன்ற அறிகுறி உள்ளவர்களை பரிசோதிக்க செயின்ட்‌ பிரான்சிஸ்‌ மெட்ரிக்‌ பள்ளியில்‌ கொரோனா பரிசோதனை சிறப்பு செயல்படும்‌ என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.



இதையடுத்து செயின்ட்‌ பிரான்சிஸ்‌ மெட்ரிக்‌ பள்ளியில்‌ புதிதாக அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை சிறப்பு மையத்தை மாநகராட்சி ஆணையர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, நகர்‌ நல அலுவலர்‌ மரு.ராஜா, உதவி நகர்‌ நல அலுவலா்‌ மரு.வசந்த்‌ திவாகர்‌, மத்திய மண்டல உதவி ஆணையாளர்‌ சிவசுப்பிரமணியம்‌, செயற்பொறியாளர்‌ ரவிச்சந்திரன்‌ உள்ளிட்டோர் உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...