வால்பாறை: கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலைப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வால்பாறையில் உள்ள நல்ல காத்து எஸ்டேட்டில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.
வால்பாறை: கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலைப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வால்பாறையில் உள்ள நல்ல காத்து எஸ்டேட்டில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நல்ல காத்து எஸ்டேட்டில் நடைபெற்ற முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நடைபெற்றது. இரத்த அழுத்த பரிசோதனையும் நடைபெற்றது. தொடர்ந்து ஆதார் எண்ணோடு விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு, அவர்களுடைய உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. இந்த முகாமில் வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், அய்யர்பாடி தேயிலை தோட்ட மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நல்ல காத்து எஸ்டேட்டில் நடைபெற்ற முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நடைபெற்றது. இரத்த அழுத்த பரிசோதனையும் நடைபெற்றது. தொடர்ந்து ஆதார் எண்ணோடு விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு, அவர்களுடைய உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. இந்த முகாமில் வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், அய்யர்பாடி தேயிலை தோட்ட மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.