கிணத்துக்கடவில் திமுக நிர்வாகிகள் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது புகார்!

கோவை: கிணத்துக்கடவில் திமுக நிர்வாகிகள் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திமுகவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவில் திமுக நிர்வாகிகள் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திமுகவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு திமுக மேற்கு ஒன்றிய செயலாளராக முகமது யாசின், திமுக இளைஞர் அணி நிர்வாகியாக பாலசந்திரன் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் உரிமையாளர்களிடம் திமுக நிர்வாகிகள் பணம் கேட்டுமிரட்டி வருவதாக செய்தித்தாளில் செய்தி வெளியானது போல சிலர் முகநூலில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த திமுகவினர் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் திமுக நிர்வாகிகளை களங்கப்படுத்தும் வகையில் முகநூலில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர்நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...