கிணத்துக்கடவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 529 பேரில், 420 பேர் டிஸ்சார்ஜ் - சுகாதாரத் துறை தகவல்

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 529 பேரில், 420 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் பண்ணப்பட்டதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 529 பேரில், 420 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் பண்ணப்பட்டதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 30 பேருக்கும், இன்று ஒரே நாளில் 12 பேருக்கும் என 42 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 529 பேரில் 420 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 109 பேர் பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்

கிணத்துக்கடவு பகுதியில் இதுவரை 4192 பேர் கொரோனா தடுப்பூசி போடபட்டுள்ளதாக சுகாதாரத்துறை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...