ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சாலை ஓரங்களில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை வனத்துறை காவல்துறை எச்சரிக்கை..!

வால்பாறை: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு வருவோர் சாலை ஓரங்களில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை மற்றும் காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.


வால்பாறை: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு வருவோர் சாலை ஓரங்களில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை மற்றும் காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. மேலும், ஆனைமலை புலிகள் காப்பகமாக செயல்பட்டு வருகிறது. இதனைக்காண, ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலாவுக்கு வருபவர்கள் இயற்கையை ரசிப்பதோடு, ஆற்றின் கரையோரம் சாலையோரங்களில் அமர்ந்து மது அருந்துவதாகவும் இதனால் சாலையில் செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் காவல்துறைக்கும் வனத்துறைக்கும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.



இதனைத்தொடர்ந்து, காவல்துறையும் வனத்துறையும் ஆற்றோரப் பகுதிகள், சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே, வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் குடிமகன்களும் பொது இடங்களில் மது அருந்தி, பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...