கோவை: கோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டி என அழைக்கப்படும் கமலாத்தாளுக்கு, வாழ்நாள் மருத்துவ உதவி வழங்க, பி.எஸ்.ஜி., அறக்கட்டளை முன்வந்துள்ளது.
கோவை: கோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டி என அழைக்கப்படும் கமலாத்தாளுக்கு, வாழ்நாள் மருத்துவ உதவி வழங்க, பி.எஸ்.ஜி., அறக்கட்டளை முன்வந்துள்ளது.
ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று அனைவரின் அன்பையும் பெற்றவர் கமலாத்தாள் பாட்டி. ஒரு ரூபாய் இட்லி பாட்டி எனகோவை மக்களுக்கு அறிமுகமானவர். சேவை செய்ய விரும்பும் அனைவருக்கும், கமலாத்தாள் பாட்டி ஒரு உத்வேகமாக இருந்து வருகிறார். 85 வயதான கமலாத்தாளின் மனிதநேய முயற்சிகளை ஆதரித்து, பல்வேறு அமைப்புகள் அவருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், கமலாத்தாளுக்கு பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, வாழ்நாள் மருத்துவ உதவியை வழங்க முன்வந்துள்ளது. பி.எஸ்.ஜி., அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், இதற்கான உத்தரவை வழங்கினார்.
ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று அனைவரின் அன்பையும் பெற்றவர் கமலாத்தாள் பாட்டி. ஒரு ரூபாய் இட்லி பாட்டி எனகோவை மக்களுக்கு அறிமுகமானவர். சேவை செய்ய விரும்பும் அனைவருக்கும், கமலாத்தாள் பாட்டி ஒரு உத்வேகமாக இருந்து வருகிறார். 85 வயதான கமலாத்தாளின் மனிதநேய முயற்சிகளை ஆதரித்து, பல்வேறு அமைப்புகள் அவருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், கமலாத்தாளுக்கு பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, வாழ்நாள் மருத்துவ உதவியை வழங்க முன்வந்துள்ளது. பி.எஸ்.ஜி., அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், இதற்கான உத்தரவை வழங்கினார்.