திருப்பூரில் குடியிருப்புக்கு அருகில் துர்நாற்றம் வீசுவதை சரி செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் குடும்பத்துடன் தர்ணா!

திருப்பூர்: திருப்பூர் வேட்டுவப்பாளையம் கிராமத்தில் குடியிருப்புக்கு அருகில் துர்நாற்றம் வீசுவதை சரி செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருப்பூர்: திருப்பூர் வேட்டுவப்பாளையம் கிராமத்தில் குடியிருப்புக்கு அருகில் துர்நாற்றம் வீசுவதை சரி செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம் வேட்டுவபாளையம் கிராமத்தில் வசித்து வரும் ஷீலாதேவி என்பவரது வீட்டில் வசித்து வரும் சரஸ்வதி என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு கழிவுநீர் தொட்டியில் இருந்து கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக துர்நாற்றத்துடன் கூடிய விஷ வாயு வெளி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதனை சரிசெய்ய கோரி பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காத காரணத்தால் வேட்டுவபாளையம் பஞ்சாயத்து தலைவரிடமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்படுவதாகவும் உடனடியாக அவற்றை சரி செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதையடுத்து, உடனடியாக காவல் பணியில் இருந்த காவலர்கள் மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...