கோவை: வால்பாறையில் முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் நகராட்சி துறையும் வருவாய்த் துறையினரும் இணைந்து அபராதம் விதித்து முககவசங்களை வழங்கினர்.
கோவை: வால்பாறையில் முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் நகராட்சி துறையும் வருவாய்த் துறையினரும் இணைந்து அபராதம் விதித்து முககவசங்களை வழங்கினர்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதித்தும் மற்ற நாட்களில் இரவு 9 மணி முதல் காலை 4 மணிவரை முழு ஊரடங்கு விதித்தும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கொரோணா வைரஸ் பரவுதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில், நகராட்சி நிர்வாக சுகாதாரத்துறை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலர்களும் இணைந்து முகக்கவசம் அணிய வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமாக 200 ரூபாய் விதித்து இரண்டு முகக் கவசங்கள் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதித்தும் மற்ற நாட்களில் இரவு 9 மணி முதல் காலை 4 மணிவரை முழு ஊரடங்கு விதித்தும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கொரோணா வைரஸ் பரவுதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், நகராட்சி நிர்வாக சுகாதாரத்துறை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலர்களும் இணைந்து முகக்கவசம் அணிய வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமாக 200 ரூபாய் விதித்து இரண்டு முகக் கவசங்கள் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.