கோவை: கோவையில் சக காவலர்களை மரியாதை இல்லாமல் நடத்தியதாகவும், அவதூறாக பேசியதாகவும் புகார் எழுந்ததை சட்டம்-- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
கோவை: கோவையில் சக காவலர்களை மரியாதை இல்லாமல் நடத்தியதாகவும், அவதூறாக பேசியதாகவும்புகார் எழுந்ததை சட்டம்-- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கோவை மாநகரில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். மாநகரில் பல ஆண்டுகளாக ஒரே ஸ்டேஷனில் பணியாற்றி வந்த உளவுத்துறை போலீசார் உட்பட பலரை அதிரடியாக இடமாற்றம் செய்தார். மேலும், புகார்களுக்கு உள்ளான போலீசார், சரியாக பணி செய்யாத போலீசாரையும் இடமாற்றம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சிங்காநல்லூர் சட்டம் - -ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை நேற்று கட்டுப்பாட்டு அறைக்கு மாற்ற உத்தரவிட்டார். இது தொடர்பான உத்தரவை மைக்கில் தெரிவித்த கமிஷனர், இன்ஸ்பெக்டர் பயன்படுத்தி வந்த வாகனத்தை ஆயுதப்படையில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார். சக காவலர்களை மரியாதை இல்லாமல் நடத்தியதாகவும், அவதூறாக பேசியதாகவும் புகார் எழுந்த புகார் அடிப்படையில், துறை ரீதியான நடவடிக்கையாக இருக்கலாம் என, கூறப்படுகிறது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கோவை மாநகரில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். மாநகரில் பல ஆண்டுகளாக ஒரே ஸ்டேஷனில் பணியாற்றி வந்த உளவுத்துறை போலீசார் உட்பட பலரை அதிரடியாக இடமாற்றம் செய்தார். மேலும், புகார்களுக்கு உள்ளான போலீசார், சரியாக பணி செய்யாத போலீசாரையும் இடமாற்றம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சிங்காநல்லூர் சட்டம் - -ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை நேற்று கட்டுப்பாட்டு அறைக்கு மாற்ற உத்தரவிட்டார். இது தொடர்பான உத்தரவை மைக்கில் தெரிவித்த கமிஷனர், இன்ஸ்பெக்டர் பயன்படுத்தி வந்த வாகனத்தை ஆயுதப்படையில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார். சக காவலர்களை மரியாதை இல்லாமல் நடத்தியதாகவும், அவதூறாக பேசியதாகவும் புகார் எழுந்த புகார் அடிப்படையில், துறை ரீதியான நடவடிக்கையாக இருக்கலாம் என, கூறப்படுகிறது.