ஞாயிறு முழு நேர ஊரடங்கு: அத்தியாவசிய பொருட்கள் வாங்க சனிக்கிழமை அரை நேரம் சம்பளத்துடன் விடுப்பு அளிக்க முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் கோரிக்கை!

கோவை: ஞாயிறு முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க சனிக்கிழமை அரை நேரம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும்படி முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் கோரிக்கை விடுத்துள்ளார்.



கோவை: ஞாயிறு முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க சனிக்கிழமை அரை நேரம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும்படி முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் கோரிக்கை விடுத்துள்ளார். 

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிவிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை, இறைச்சி போன்ற வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். 

இந்நிலையில், வாரக்கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் கொரானா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இதனைத் தவிர்க்க வருகின்ற 25.04.2021 அன்று முழு அடைப்பு காரணமாக தோட்ட தொழிலாளர்கள் சனிக்கிழமை அன்று வால்பாறை வந்து மார்கெட் வந்து செல்ல ஏதுவாகப் பிற்பகல் 1.00 மணிக்கு பணியினை கைவிட வேண்டி தோட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்த வேண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர் ஆறுமுகம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இன்று மனு அளித்துள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...