உடுமலைப்பேட்டையில் கொரோனா சிகிச்சை மையமாக மாறும் அரசு கலைக்கல்லூரி..!

திருப்பூர்: கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.


திருப்பூர்: கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

ஆனால், உடுமலை பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடுமலை அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சைகள் வழங்கி குணப்படுத்தினர். இதனால் இந்த கலைக்கல்லூரி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு முகாமுக்கு யாரையும் அனுப்பவில்லை. அதன்பின் கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் மீண்டும் கல்லூரி மாணவர்கள் அங்கு சென்று படித்து வந்தனர்.

இந்நிலையில், தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மீண்டும் ஏராளமான பொதுமக்கள் அந்த நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்.



எனவே, மீண்டும் அரசு கலைக்கல்லூரியை சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் நூறு படுக்கை அறை கொண்ட சிறப்பு முகாமாக மீண்டும் தயாராகி வருகிறது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...