கோவை: வால்பாறை பொள்ளாச்சி பிரதான சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை: வால்பாறை பொள்ளாச்சி பிரதான சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறைக்கு பொள்ளாச்சியிலிருந்து ஒரே சாலை மார்க்கம் உள்ளது. இந்த சாலை தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமாக உள்ளது.
இந்த மலைச்சாலை குறுகிய சாலையாகவும் 40 கொண்டை ஊசி வளைவுகள் உடையதாகவும் உள்ளது. மேலும் தற்போது வால்பாறை சுற்றுலா பிரதேசமாக மாறியதால் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

இதனை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளை விரிவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, அய்யர்பாடி தேயிலைத் தோட்டப் பகுதியில் பொள்ளாச்சி சாலையில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறைக்கு பொள்ளாச்சியிலிருந்து ஒரே சாலை மார்க்கம் உள்ளது. இந்த சாலை தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமாக உள்ளது.
இந்த மலைச்சாலை குறுகிய சாலையாகவும் 40 கொண்டை ஊசி வளைவுகள் உடையதாகவும் உள்ளது. மேலும் தற்போது வால்பாறை சுற்றுலா பிரதேசமாக மாறியதால் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
இதனை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளை விரிவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, அய்யர்பாடி தேயிலைத் தோட்டப் பகுதியில் பொள்ளாச்சி சாலையில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.