கோவை: கோவையின் முன்னாள் கலெக்டராக பணியாற்றியவர் ராசாமணி, இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
கோவை: கோவையின் முன்னாள் கலெக்டராக பணியாற்றியவர் ராசாமணி, இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

தடுப்பூசி குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை, அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது மிகவும் நல்லது. சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இவர் தேர்தல் சமயத்தில் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டதாக திமுகவினர் தொடர்ந்து புகார் மனுக்களை அளித்ததன் பேரில், தேர்தல் ஆணையம் அவரையும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரனையும் அதிரடியாக மாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை, அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது மிகவும் நல்லது. சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இவர் தேர்தல் சமயத்தில் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டதாக திமுகவினர் தொடர்ந்து புகார் மனுக்களை அளித்ததன் பேரில், தேர்தல் ஆணையம் அவரையும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரனையும் அதிரடியாக மாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.