கழிவுநீரால் மாசடைந்து வரும் வால்பாறை படகு நிலையம்; மக்கள் புகார்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க ஸ்டான் மோர் சாலையில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க ஸ்டான் மோர் சாலையில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.



வால்பாறை நகரம், காமராஜ் நகர், காந்தி நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், புது தோட்டத்திலிருந்து வால்பாறை காமராஜ் நகர் வழியாக ஸ்டேன்மோர் சாலை அருகே நடுமலை ஆற்றில் கலந்து சோலையார் அணைக்கு செல்கிறது.



தற்பொழுது, இந்த காமராஜ் நகர் வழியாக வரும் ஆற்றை மறித்து படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் வரும் கழிவுநீர் மற்றும் குப்பைகள் அனைத்தும் படகு குழாமிற்கு வந்து சேருகிறது, இதனால் சிறுவர் பூங்கா வரை கழிவு நீர் தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், படகு குழாமில் கழிவுநீர் செல்வதை தடுக்க மாற்று வழி ஏற்படுத்துமாறு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...