திமுகவினர் தோல்வி பயத்தால் எங்கள் மீது விதிகளை மீறியதாக புகார் தருகின்றனர் - வாக்கு செலுத்திய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

கோவை: திமுகவினர் தோல்வி பயத்தால் எங்கள் மீது விதிகளைக் மீறியதாக புகார் தருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.


கோவை: திமுகவினர் தோல்வி பயத்தால் எங்கள் மீது விதிகளைக் மீறியதாக புகார் தருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

கோவை சுகுணாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரது மனைவி வித்தியா தேவியுடன் வந்து வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களிடத்தில் மிகுந்த எழுச்சி இருப்பதாகவும், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவது உறுதி என்று தெரிவித்தார்.

அதிமுக அரசின் திட்டங்கள் முழுவதும் மக்களிடத்தில் சென்றிருப்பதாகவும் தொண்டாமுத்தூர் தொகுதியில் நாங்கள் யாரும் விதிகளை மீறவில்லை. தோல்வி பயத்தால் அவர்கள் அப்படி கூறுகிறார்கள். அமைச்சர் ஜெயகுமார் சொன்னது போல ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தான் விதிகளை மீறியிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...