கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வ.ம. சண்முகசுந்தரம் பொம்மணம்பாளையத்தில் தனது வாக்கினை செலுத்தினார்!

கோவை: கோவை வடக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் வ.ம. சண்முகசுந்தரம் கோவை பொம்மணம்பாளையத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.



கோவை: கோவை வடக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் வ.ம. சண்முகசுந்தரம் கோவை பொம்மணம்பாளையத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை வடக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் வ.ம. சண்முகசுந்தரம் கோவை பொம்மணம்பாளையத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.

வாக்கு செலுத்திய பின், சிம்ப்ளிசிட்டிக்கு பேட்டி அளித்த அவர், மக்கள் அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையான வாக்கு செலுத்துவதை தவிர்க்காமல் செய்ய வேண்டும் என்றும், கடந்த தேர்தலை போல் குறைவான சதவீதத்தில் வாக்குகளை செலுத்தாமல் முழுமையாக அனைவரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் பேசிய அவர், திமுகவின் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெருவாரியான வெற்றியைப் பெற்று தளபதி மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று உறுதிபட தெரிவித்தார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...