திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திமுக தெற்கு தொகுதி வேட்பாளர் செல்வராஜ் வாக்கு செலுத்தினார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திமுக தெற்கு தொகுதி வேட்பாளர் செல்வராஜ் வாக்கு செலுத்தினார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கூடிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி தி.மு.கழக வேட்பாளர் க.செல்வராஜ் அவர்கள் கொங்கு நகர், வெங்கடாஜலபதி ரோடு, 1வது ரயில்வே கேட் அருகில் உள்ள வெங்கடாஜலபதி மாநகராட்சி துவக்க பள்ளியில் பாகம் எண் 257ல் தனது வாக்கினை செலுத்தினார்.
இதேபோல, வடக்கு தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம் ரவி என்கிற சுப்ரமணியம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பாளையக்காடு முருகப்ப செட்டியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் உள்ள பூத் எண் 41 இல் தனது வாக்கினை பதிவு செய்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கூடிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி தி.மு.கழக வேட்பாளர் க.செல்வராஜ் அவர்கள் கொங்கு நகர், வெங்கடாஜலபதி ரோடு, 1வது ரயில்வே கேட் அருகில் உள்ள வெங்கடாஜலபதி மாநகராட்சி துவக்க பள்ளியில் பாகம் எண் 257ல் தனது வாக்கினை செலுத்தினார்.
இதேபோல, வடக்கு தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம் ரவி என்கிற சுப்ரமணியம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பாளையக்காடு முருகப்ப செட்டியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் உள்ள பூத் எண் 41 இல் தனது வாக்கினை பதிவு செய்தார்.