திருப்பூரில் வெளியூரைச் சேர்ந்த நபர்கள் தங்கி உள்ளனரா என்பது குறித்து விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை!

திருப்பூர்: திருப்பூரில் வெளியூரைச் சேர்ந்த நபர்கள் தங்கி உள்ளனரா என்பது குறித்து விடுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் வெளியூரைச் சேர்ந்த நபர்கள் தங்கி உள்ளனரா என்பது குறித்து விடுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நாளைய தினம் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழ்நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் இறுதிகட்ட பரப்புரை நிறைவடைந்தது.

இந்த நிலையில், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விடுதிகளில் வெளியூர் நபர்கள் தங்கி உள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...