அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வாய்ப்புத்தரும்படி சுரபி பங்கஜ் வேண்டுகோள்!

கோவை; கவுண்டம்பாளையம் தொகுதியில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வாய்ப்பு தரும்படி மநீம வேட்பாளர் சுரபி பங்கஜ் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.


கோவை; கவுண்டம்பாளையம் தொகுதியில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வாய்ப்பு தரும்படி மநீம வேட்பாளர் சுரபி பங்கஜ் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.



மக்கள் நீதி மய்யம் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் சுரபி பங்கஜ் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் சரவணம்பட்டி, கீரணத்தம், குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.



அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், கவுண்டம்பாளையம் தொகுதியைச் சீரமைத்து அடிப்படை வசதிகள் செய்து தர உள்ளதாக உறுதி அளித்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களின் குறைகளை அவரிடம் தெரிவித்தனர். அதற்கு தான் வெற்றிபெற்றால் நிச்சயம் குறைகளை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார்.



மேலும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் சுரபி பங்கஜை ஆதரித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று அவருக்கு ஆதரவாகவும் வாக்கும் சேகரித்தனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...